மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க
Friday, 30 December 2011
சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்பு
மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க
Tuesday, 27 December 2011
சபரிமலையில் மண்டல பூஜை
சபரிமலை கோவிலில் அய்யப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மேலும்படிக்க
சபரிமலையில் இன்று மண்டல பூஜை
முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை மேலும்படிக்க
Monday, 26 December 2011
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண��டு, மேலும்படிக்க
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், மேலும்படிக்க
Saturday, 24 December 2011
வடபழனியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
இது குறித்து கோவிலின் துணை ஆணையரும் செயல் அலுவலருமான காவேரி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆங்கில புத்தாண்டு தினமான 2012 ஜனவரி 1-ம் தேதி மேலும்படிக்க
Friday, 23 December 2011
ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது
பிரசித்திப் பெற்ற சபரிமலை தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் மேலும்படிக்க
Wednesday, 21 December 2011
சபரிமலை - தரம் குறைந்த சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டின் அரவணை பிரசாதம் அழிப்பு
இதன் மூலம் ரூ.12 லட்சம் தேவசம் போர்டுக்கு நஷ்டம் மேலும்படிக்க
Tuesday, 20 December 2011
சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
Monday, 19 December 2011
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறது
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும் மேலும்படிக்க
Saturday, 17 December 2011
திருப்பதியில் ஜனவரி 5-ல் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.
கலியுக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலையில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி ஜனவரி 5 மற்றும் 6 மேலும்படிக்க
திருப்பதி கோவிலில் புத்தாண்டு அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்து
Thursday, 15 December 2011
திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்
இதன்படி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும்படிக்க
Monday, 12 December 2011
சபரிமலையில் டோலி கட்டணம்:உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவு
இதற்கு பம்பையில் இருந்து சன�னிதானம் சென்று, தரிசனம் முடிந்து மேலும்படிக்க
Thursday, 8 December 2011
10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்
திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
Wednesday, 7 December 2011
சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது
திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்!
Tuesday, 6 December 2011
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு சிறப்பு ரயில்கள்
1. புதுச்சேரி திருவண்ணாமலை (வழி விழுப்புரம்): நாள் 7.12.11,
புறப்பாடு காலை 7.35, சேருதல் 10.45.
ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை வஸ்திரம்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை கோயில் சார்பில், வஸ்திர மரியாதை செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
திருப்பதி திருமலை திருக்கோயில் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் கைசிக ஏகாதசி தினத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர், ஸ்ரீ மேலும்படிக்க
Saturday, 3 December 2011
10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்
சபரிமலையில் 15 நாட்களில் ரூ.39 கோடி வருமானம்
சபரிமலையில் இன்று
காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00:நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00: மேலும்படிக்க
புலவர்விளை கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்
நாகர்கோவில் புலவர்விளை தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் கார்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் தொடக்க நாளில் காலையில் அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், 12.30 மேலும்படிக்க
விழாவின் தொடக்க நாளில் காலையில் அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், 12.30 மேலும்படிக்க
மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்
அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா மேலும்படிக்க
Friday, 2 December 2011
அப்பம் வினியோகம் பாதிப்பு : சபரிமலையில் பக்தர்கள் தவிப்பு
Thursday, 1 December 2011
சபரிமலையில் 2 வாரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 4.5 லட்சம் பக்தர் தரிசனம்
Monday, 28 November 2011
கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள 72 அடி உயர தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கெ��டியேற்று விழா மேலும்படிக்க
Wednesday, 23 November 2011
சுவாமி ஐயப்பன் வரலாறு
சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு யாத்திரை ரெயில்
இந்த ��ண்டும் சிறப்பு மேலும்படிக்க
Tuesday, 22 November 2011
சபரிமலையில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மேலும்படிக்க
Sunday, 20 November 2011
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்
மேலும், பொற�றாமரைக்குளத்தில் நிரந்தரமாக நீர் நிரப்பும் திட்டத்துக்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.
மதுரையைச் சேர்ந்த மேலும்படிக்க
Wednesday, 16 November 2011
மண்டல பூஜை: சபரிமலையில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்று மேலும்படிக்க
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை மேலும்படிக்க
Friday, 11 November 2011
சபரிமலை கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு
தென் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று மேலும்படிக்க
Wednesday, 9 November 2011
சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல ஊர் உறவினரின் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில்களின் மேலும்படிக்க
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில்களின் மேலும்படிக்க
Sunday, 6 November 2011
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேம்பாலம்
சாமி தரிசனம் மேலும்படிக்க
Monday, 31 October 2011
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவு�் சுப்பிரமணிய சுவாமியாக மேலும்படிக்க
Sunday, 30 October 2011
சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மேலும்படிக்க
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேலும்படிக்க
Wednesday, 26 October 2011
திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம்
Monday, 24 October 2011
திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம்
வழக்கமாக தீபாவளி மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ சஷ்டி திருவிழா துவங்கும். இந்தாண்டு தீபாவளியன்று துவங்குகிறது. காலை 9.15 மணிக்கு உற்சவர் மேலும்படிக்க
Friday, 21 October 2011
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா - பக்தர்கள் குவிந்தனர்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், செப்., 28ல் மவ்லுது மேலும்படிக்க
Tuesday, 18 October 2011
சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பாலமுரளி தேர்வு
புகழ்��ெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மேலும்படிக்க
Monday, 10 October 2011
பம்பை முதல் சன்னிதானம் வரைபக்தர்கள் வசதிக்காக நடைபந்தல்
Sunday, 9 October 2011
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நேற்று நடப்பட்டது. அடுத்தமாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாச��ேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும்படிக்க
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
அதன் விவரம் வருமாறு:-
இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.05 மணிக்கு தொட�்கி மறுநாள் (புதன்கிழமை) மேலும்படிக்க
Thursday, 6 October 2011
குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது.
9 நாட்கள் நடந்து முடியும் நவராத்திரி விழாவின் மறுநாள், விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி மேலும்படிக்க
9 நாட்கள் நடந்து முடியும் நவராத்திரி விழாவின் மறுநாள், விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி மேலும்படிக்க
Wednesday, 5 October 2011
சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலைய��ல் மேலும்படிக்க
Monday, 3 October 2011
சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்
என்ற பெயரிலான, புதிய இணையதளத்தை மாநில அரசு துவக்கியுள்ளது. சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து பக்தர்கள் மேலும்படிக்க
திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Friday, 30 September 2011
ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க
ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க
Tuesday, 27 September 2011
குலசை கோயில் தசரா திருவிழா துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது.
சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க
சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க
Thursday, 15 September 2011
சபரிமலை நடை இன்று திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் மேலும்படிக்க
Saturday, 10 September 2011
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க
இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க
Tuesday, 6 September 2011
சபரிமலை நடை இன்று திறப்பு
Subscribe to:
Comments (Atom)