Friday, 30 December 2011

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்பு

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்புசபரிமலையில் மண்டல பூஜை கடந்த 27-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அன்று இரவே கோவில் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க

Tuesday, 27 December 2011

சபரிமலையில் மண்டல பூஜை

சபரிமலையில் மண்டல பூஜை

சபரிமலை கோவிலில் அய்யப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மேலும்படிக்க

சபரிமலையில் இன்று மண்டல பூஜை

சபரிமலையில் இன்று மண்டல பூஜைசபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. தினமும் சுவாமிக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை மேலும்படிக்க

Monday, 26 December 2011

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறதுதிருப்பதி ஏழுமலையான் சாமி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண��டு, மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதுஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார�..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், மேலும்படிக்க

Saturday, 24 December 2011

வடபழனியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

வடபழனியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுவடபழனி ஆண்டவர் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இது குறித்து கோவிலின் துணை ஆணையரும் செயல் அலுவலருமான காவேரி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆங்கில புத்தாண்டு தினமான 2012 ஜனவரி 1-ம் தேதி மேலும்படிக்க

Friday, 23 December 2011

ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது

ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டதுமண்டல பூஜையின் போது அய்யப்பசாமிக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி, ஆரன்முளை பார்த்த சாரதி கோவிலில் இருந்து நேற்று காலை மேள-தாள ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட�ு.

பிரசித்திப் பெற்ற சபரிமலை தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் மேலும்படிக்க

Wednesday, 21 December 2011

சபரிமலை - தரம் குறைந்த சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டின் அரவணை பிரசாதம் அழிப்பு

சபரிமலை - தரம் குறைந்த சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டின் அரவணை பிரசாதம் அழிப்புசபரிமலை அய்யப்பன் கோவிலில் தரம் குறைந்த சர்க்கரையில் தயாரித்த அரவணை பிரசாதம் சுகாதாரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 20 ஆயிரம் டின் அரவணை கொட்டி அ�ிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.12 லட்சம் தேவசம் போர்டுக்கு நஷ்டம் மேலும்படிக்க

Tuesday, 20 December 2011

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

சனிப்பெயர்ச்சி திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் சந்நிதியில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கா�ை 7.51க்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை மேலும்படிக்க

Monday, 19 December 2011

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறது

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறதுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 10 மணி நேரம் ஆனது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும் மேலும்படிக்க

Saturday, 17 December 2011

திருப்பதியில் ஜனவரி 5-ல் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதியில் ஜனவரி 5-ல் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.

கலியுக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலையில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி ஜனவரி 5 மற்றும் 6 மேலும்படிக்க

திருப்பதி கோவிலில் புத்தாண்டு அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் புத்தாண்டு அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்துதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். வி.ஐ.பி.க்கள் வருகையால் சாதாரண பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியை தரி��னம் செய்ய மேலும்படிக்க

Thursday, 15 December 2011

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்மார்கழி மாதத்தையொட்டி, 17ம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும்படிக்க

Monday, 12 December 2011

சபரிமலையில் டோலி கட்டணம்:உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவு

சபரிமலையில் டோலி கட்டணம்உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவுமலையேற முடியாத, நடக்க முடியாத பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல டோலியை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இதற்கு பம்பையில் இருந்து சன�னிதானம் சென்று, தரிசனம் முடிந்து மேலும்படிக்க

Thursday, 8 December 2011

10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்

10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்சந்திரகிரகணம் டிசம்பர் 10-ம் தேதி சனிக்கிழமை ஏற்படுவதையொட்டி அன்றைய தினம் மாலை 6.15 மணியிலிருந்து இரவு 10.15 மணி வரை சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை சாற்றப்படும். மேலும், திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் மேலும்படிக்க

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை தீப விழா கடந்த நவ. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 2668 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேலும்படிக்க

Wednesday, 7 December 2011

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததுமுல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழகம் தேனி மாவட்டம் வழியாக, சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் பலரும், கேரள எல்லையில் தாக்கப்பட்டதால், கடந்த இரு தினங்களாக, சபரிமலை, பம்பை பகுதிகளில் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை, கணிசமாக மேலும்படிக்க

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்!

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப விழா கடந்த நவ. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதில் மேலும்படிக்க

Tuesday, 6 December 2011

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு சிறப்பு ரயில்கள்திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1. புதுச்சேரி திருவண்ணாமலை (வழி விழுப்புரம்): நாள் 7.12.11,
புறப்பாடு காலை 7.35, சேருதல் 10.45.
மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை வஸ்திரம்



திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை கோயில் சார்பில், வஸ்திர மரியாதை செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

திருப்பதி திருமலை திருக்கோயில் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் கைசிக ஏகாதசி தினத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர், ஸ்ரீ மேலும்படிக்க

Saturday, 3 December 2011

10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்

10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று பகல் 12 முதல், இரவு 10.30 மணி வரை நடைசாற்றப்படும் என்று தேவஸ்தானம் சார்��ில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று காலை மேலும்படிக்க

சபரிமலையில் 15 நாட்களில் ரூ.39 கோடி வருமானம்

சபரிமலையில் 15 நாட்களில் ரூ.39 கோடி வருமானம்சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையுள்ள கால அளவில் ரூ.39 கோடியே 14 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடியே 99 லட்சம் மேலும்படிக்க

சபரிமலையில் இன்று

சபரிமலையில் இன்றுசபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. இன்று நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -

காலை

3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00:நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00: மேலும்படிக்க

புலவர்விளை கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

நாகர்கோவில் புலவர்விளை தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் கார்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் தொடக்க நாளில் காலையில் அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், 12.30 மேலும்படிக்க

மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்

மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கார்த்திகை தீப விழா, வரும் 8 ம்தேதி நடக்கிறது.

அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா மேலும்படிக்க

Friday, 2 December 2011

அப்பம் வினியோகம் பாதிப்பு : சபரிமலையில் பக்தர்கள் தவிப்பு

அப்பம் வினியோகம் பாதிப்பு  சபரிமலையில் பக்தர்கள் தவிப்புபக்தர்களுக்கு விற்பனை செய்ய, சபரிமலையில் தயாரிக்கப்பட்ட அப்பத்தை, பாக்கெட்டில் நிரப்பும் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, அப்பம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன்கோவிலில், தற்போது மண்டல பூஜை மேலும்படிக்க

Thursday, 1 December 2011

சபரிமலையில் 2 வாரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 4.5 லட்சம் பக்தர் தரிசனம்

சபரிமலையில் 2 வாரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 4.5 லட்சம் பக்தர் தரிசனம்சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலம் கடந்த 2 வாரத்தில் 4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனா�், பக்தர்கள் மேலும்படிக்க