Friday, 26 August 2011

பச்சை சாத்தி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று மேலும்படிக்க

Wednesday, 17 August 2011

சபரிமலை நடை திறப்பு புதிய தந்திரி பொறுப்பேற்பு

சபரிமலை நடை திறப்பு புதிய தந்திரி பொறுப்பேற்பு ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்றார்.

நேற்று பிற்பகல் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை பூஜை நடத்தப்பட்டது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி மேலும்படிக்க

Wednesday, 10 August 2011

நாளை வரலட்சுமி விரதம் - திருமணமான பெண்கள் சிறப்பு பூஜை

குடும்பங்களுக்கு உடல்நலம், செல்வம் மற்றும் வளங்களை மகாலட்சுமியிடம் பெற்றுக்கொள்ளும் வரலட்சுமி விரதம் நாளை (வெள்ளிக்கிழமை) திருமணமான பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்து குடும்பங்களில், திருமணமான பெண்கள் மிகவும் புனிதமாக கடைபிடிப்படுவது வரலட்சுமி விரதம் ஆகும்.

இந்த நாளில் மகாலட்சுமியிடம் மேலும்படிக்க