Wednesday, 17 August 2011

சபரிமலை நடை திறப்பு புதிய தந்திரி பொறுப்பேற்பு

சபரிமலை நடை திறப்பு புதிய தந்திரி பொறுப்பேற்பு ஆவணி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய தந்திரியாக, கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்றார்.

நேற்று பிற்பகல் சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை பூஜை நடத்தப்பட்டது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி மேலும்படிக்க

No comments:

Post a Comment