ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க
Friday, 30 September 2011
Tuesday, 27 September 2011
குலசை கோயில் தசரா திருவிழா துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது.
சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க
சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க
Thursday, 15 September 2011
சபரிமலை நடை இன்று திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் மேலும்படிக்க
Saturday, 10 September 2011
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க
இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க
Tuesday, 6 September 2011
சபரிமலை நடை இன்று திறப்பு
Sunday, 4 September 2011
சுசீந்திரம் கோயிலில் ஆவணி திருவிழா
ஒன்பதாம் நாள் திருவிழாவன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் மூலவருக்கு அடுத்த சன்னதியில் திருவேங்கட விண்ணவரம் �ெருமாள் மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)