Friday, 30 September 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment