Thursday, 15 December 2011

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்மார்கழி மாதத்தையொட்டி, 17ம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment