Wednesday, 9 November 2011

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல ஊர் உறவினரின் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில்களின் மேலும்படிக்க

No comments:

Post a Comment