மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
மண்டல பூஜைக்காக சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை (நவம்பர்-16) மாலை திறக்கப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கும். டிசம்பர் 27-ல் மண்டலாபிஷேகம் மற்றும் நிறைவு பூஜைகள் நடைபெறும். சபரிமலை மேலும்படிக்க
No comments:
Post a Comment