Monday, 24 October 2011

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை காப்பு கட்டுடன் துவங்குகிறது.

வழக்கமாக தீபாவளி மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ சஷ்டி திருவிழா துவங்கும். இந்தாண்டு தீபாவளியன்று துவங்குகிறது. காலை 9.15 மணிக்கு உற்சவர் மேலும்படிக்க

No comments:

Post a Comment