Friday, 6 January 2012

திருப்பதி கோவிலில் பக்தர்கள் ரகளை

திருப்பதி கோவிலில் பக்தர்கள் ரகளைதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வெகு நேரம் ஆனதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இரும்பு கதவுகளை அடித்து உடைத்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment